சீக்கியனை மன்னிக்கலாம், காரணம் அவனிடம் இன உணர்வும் ஒற்றுமையும் அதிகமாக உள்ளது.
ஆனால் நமது தமிழினமோ அரசியல்வாதிகள் என்னும் கயவர்களினால் துண்டாடப்பட்டு வருகின்றது. இப்படி இருக்கும் போது நமக்குள் எப்படி அவனைப்போன்ற இன உணர்வும் ஒற்றுமையும் வரும்.
எங்கோ ஒரு தொலைதூர நாட்டில் ஒரு சீக்கியரின் தலைமுடி அறுக்கப்பட்டதன் விளைவாக இந்தியாவில் அவ்ர்கள் வெகுண்டெழுந்த்தை காணமுடிந்த்து. ஆனால் கை நீட்டி தொடும் தூரத்தில் இருக்கும் எமது தொப்புள்கொடி உறவுகள் சமாதிகளாக்கப்பட்டபோது எமது இனம் அதனை வேடிக்கை பார்த்தது.
இது இப்பொழுதும் வாடிக்கையாகிவிட்டது