arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?~~ Fri Nov 25, 2011 7:14 am | |
| முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? முகத்தில் ஆசிட் அல்லது தீக்காயம் ஏற்பட்டால் உடனேயும் தொடர்ந்தும் அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டும். இதனால் தோல் வெடித்து கொழுப்பு வெளியே வருவதோடு, எரிச்சலும் குறையும். முதலுதவியாக இதைச் செய்தவுடன், உடனடியாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். தண்ணீருக்குப் பதில் இங்க், அரிசி மாவு, தேன், கோதுமை மாவு, எண்ணெய் போன்றவற்றை காயத்தில் பூசிக்கொண்டால் அது எரிச்சலையும், வலியையும் அதிகப்படுத்தும். மருத்துவமனையில் ஆன்டிபயாடிக், வலிநிவாரணி, தூக்க மாத்திரை கொடுப்பார்கள். சோஃப்ராமைசின், சில்வர் சல்ஃபா டைஜினா போன்ற ஆசிட், தீக்காயத்துக்கான களிம்புகளை மருத்துவர் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம். | |
|
sreelavanya 89
Posts : 47 Points : 67 Join date : 2012-03-26 Age : 34
| Subject: Re: ~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?~~ Tue May 22, 2012 11:46 am | |
| This is very important tips thanks a lot keep it your useful sharing.
............... php course in chennai|cloud computing training in chennai|cloud computing training in chennai | |
|
suba
Posts : 20 Points : 22 Join date : 2012-05-22
| Subject: தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன? Sat Nov 03, 2012 10:14 am | |
| தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?
முதலில் காயத்தின் மீது குளிர்ந்த நீரை ஊற்றி எரிச்சலை குறைக்க வேண்டும். இது தீப்புண் ஆழமாவதை தடுக்கும். தீப்பட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றினால் தோல் கெட்டுப்போகும் என்பார்கள். தோல்தான் ஏற்கனவே வெந்துபோய் விட்டதே எனவே அதிக காயம் ஏற்படுவதை தடுக்க தயங்காமல் தண்ணீர் ஊற்றலாம்.
Plc Training in Chennai|Plc Training in Chennai | |
|
Sponsored content
| Subject: Re: ~~ முகத்தில் தீக்காயம் ஏற்பட்டால் உடனே செய்யவேண்டியது என்ன?~~ | |
| |
|