Unnudan_Nan: பூக்கள்
புன்னகிக்கும் போது நான்
பார்த்த்தில்லை தோழியே..................
ஆனால்! உன் கண்கள் புன்னகிக்கும்
போது நான் பார்த்து இருக்கிறேன்
பூக்கள் மலரும் போது நான் பார்த்த்தில்லை
தோழியே..................
ஆனால்! உன் கண்கள் சிமிட்டும்
போது நான் பார்த்து இருக்கிறேன்
மின்னல் கீற்றுகள் கண்டு நான்
பயந்து போனதில்லை
தோழியே..................ஆனால்!
உன் கண்களின் தாக்கம் கண்டு
நான் பயந்து இருக்கிறேன்
அவைகள் உன் கண்களா? அல்லது
நான் என்னை மறந்து கவிதை
எழுத வைக்கும் காவியமா ?????????.
உன்னுடன் நா