Subject: arasiyal kavithai Sun May 20, 2012 6:45 am
Aargeebha: பிறர் பொருளை சூரையடினால் கொள்ளை காரன் என்று சொன்னார்கள் .... பிறர் உயிரை கொன்றால் கொலைகாரன் என்று சொன்னார்கள்.... சில பெண்களை இழிவுபடுத்தினால் பாவி என்றார்கள் ..... இவை அனைத்தையும் ஒருவனே செய்தான் அவனை தலைவா ... என்றார்கள்