BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅன்புசெல்வியின் அன்பான  கவிதை  Button10

 

 அன்புசெல்வியின் அன்பான கவிதை

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

அன்புசெல்வியின் அன்பான  கவிதை  Empty
PostSubject: அன்புசெல்வியின் அன்பான கவிதை    அன்புசெல்வியின் அன்பான  கவிதை  Icon_minitimeTue Jun 12, 2012 12:27 pm

அன்பு செல்வி:

தன்னை தோண்டும் மனிதரையும்
தாங்குகின்ற தாய் இவளே
மண்ணிலே பிறக்கின்ற மண்ணுயிர் அனைத்தையும் வாழ வைக்கும் பூமிமாதா
மறைந்த உயிர்களையும் உன்னுள்
உறங்க வைப்பாய் ….
உயிரின தொடக்கமும் நீயே முடிவும் நீயே
உண்ண உணவும் பருக நீரும் ,
உறைவிடமும் தருபவளே
உன்னை போற்றி பாதுகாத்தால்
உயர்வு தான் என்றுமே …
மரங்களின் வேர்கள் உன்னுள் மறைந்தாலும்
கிளைகளின் மூலம் நீ விண்ணை தொடுவாய்
பாறைகள் எல்லாம் மலைகளாய் மாறலாம்
மலைகளும் ஒரு நாள் பாறையாக மாறலாம்
மாற்றம் உள்ள வாழ்கை இது
மானுடமே உணர்ந்து விடு
பாறையை இருந்த நீ மனம் கனிந்து மன்னணாய்
உன்னை நாங்கள் மாசுபடுத்துவதால்,
மனம் நொந்து பாறை ஆனாய்
உன் தகடுகள் குலுங்குவதால்,
நாங்கள் நடுங்குகிறோம்
உன் ஆட்டத்தை நிறுத்தி விடு நாங்கள் மகிழ்சியில் ஆடிடுவோம்.
Back to top Go down
 
அன்புசெல்வியின் அன்பான கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அன்புசெல்வியின் மனிதநேயக்கவிதை
» நட்பு கவிதை
» கவிதை by newdust
» நட்பு கவிதை
» கவிதை நேரம்

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: