தஞ்சை: நேற்று தஞ்சையில் காவிரியின் குறுக்கே இரண்டு அணைகள் கட்ட முனையும் கர்நாடகாவைக் கண்டித்தும், மீத்தேன் எடுக்கும் திட்டத்தை எதிர்த்தும் மத்திய அரசு அலுவலகங்கள் முற்றுகையிடும் போராட்டம் மறுமலர்ச்சி திமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரை காவல் துறை திருமண மண்டபத்தில் இருக்க வைத்தனர்.
அங்கே நடந்த நெகிழ்ச்சியான சம்பவங்கள்.
ஒலி பெருக்கி பராமரிக்கும் குலமங்களத்தைச் சேர்ந்த 9ம் வகுப்பு மாணவன் சதீஸைப் பார்த்து....தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யவும் http://www.mdmknews.com/news-2/%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/3189/