Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: Nenjil oar aalayam Fri Mar 26, 2010 3:17 pm | |
| நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திரு ந்தால் அமைதி என்றுமில்லை முடி ந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை மனிதன் வீட்டினிலே
( நினைப்பதெல்லாம்)
ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆயிரம் என்னங்கள் உதயம் யாரோ வருவார் யாரோ இருப்பார் வருவதும் போவதும் தெரியாது ஒருவர் மட்டும் குடியிருந்தால் துன்பம் ஏதுமில்லை ஒன்றிருக்க ஒன்று வந்தால் என்றும் அமைதியில்லை
( நினைப்பதெல்லாம்)
எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாரிவரும் பயனம் முடிந்துவிடும் மாறுவதைப் புறிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்
( நினைப்பதெல்லாம்) | |
|