என் கண்ணுக்குள்ளே
உன்னை வைத்தேன்
என் கண்ணீர் உன்னை
சுடவில்லையோ!!!!
என் சுவாசத்திலே
உன்னை வைத்தேன்
என் சுவர்க்கம் நீ என
அரியல்லையோ!!!!
என் உயிருக்குள்ளே
உன்னை வைத்தேன்
என் உணர்வு உனக்கு
புரியல்லையோ!!!!
என் நெஞ்சுகுக்குள்ளே
உன்னை வைத்தேன்
என் நெஷம் உனக்கு
புரியல்லையோ!!!!
என் பாகங்கள் நீ என
நினைத்திருந்தேன்
எனை பாவம் என்று நீ
பர்க்கல்லையோ!!!!
என் உள்ளம் படும் பாட்டை
என் ஜீவன் நீ
என்றடி உணர்ந்து
கொள்வாய்!!!!