அணில் போல எந்தன் நெஞ்சு அலைப்பாயூதே, அழகான உன்னை தானே அது தேடுதே, நீ சென்ற கால் தடம் தேடி குளிர் காயூதே, நீ தந்த காதலை தின்று உயிர் வாழுதே, நீ சென்ற திசைதான் எதுவோ சொல்வாயடி, மனம் இல்லை என்றாள் என்னை கொள்வாயடி, எல்லாமே கனவாய் இருந்தால் சுகம் தானடி, ராவெல்லாம் நெஞ்சிலே நூறு யோசனை, நாளெல்லாம் நுகர்கிறேன் உந்தன் வாசனை.