Fréédóm Fightér
Posts : 1380 Points : 3934 Join date : 2010-03-16 Age : 38 Location : Vcitoria,Vergin Island
| Subject: நகைச்சுவை - 9 Sat Apr 03, 2010 12:47 pm | |
| # சோப்பு கடைக்காரன் பாண்ணை கட்டிகிட்டது தப்பா போச்சா ஏன்?
வெட்டு ஒண்ணு துண்டு இரண்டா பேசுறா.
# யாருமே அழமட்டேங்கிறாங்க
அதுக்காக சாவு வீட்டுல டி.வி. நாடகம் போட்டு விடறதா?
தங்கத்துக்கு மட்டும் தான் கடன் தருவோம்.
சரிங்க நாளைக்கு என் மகள் தங்கத்தை கூட்டிட்டு வர்றேன்.
# பக்கத்து வீட்ல போய் ரேடியோ கேட்டதுக்கு என்னை ஒரு மாதி ரி பார்த்தாங்க?
ஏன்?
ரேடியோ நிகழ்ச்சியைக் கேட்கலை, ரேடியோவே வேணும்னு கேட்டேன்.
# என் பூட்டை உடைத்து 5 லட்சம் திருடிட்டு போயிட்டாங்க.
பூட்டுக்குள்ளே எப்படியா 5 லட்சம் வச்சிருந்தே?
# இவள் பெயர் மங்களம். குழந்தை இல்லை.
மங்களம் உண்டாகட்டும்.
# என்னது உங்க கண்ணுக்கு சளி பிடிச்சிச்சா...?
ஆமாம், கூலிங்க கிளாஸ் போட்டிருந்தேன்.
# எதுக்கு கலவரப் பகுதியை சுத்தி கயிற்றால் கட்டி வச்சிருக்காங்க ?
கலவரப் பகுதியில் நிலைமை கட்டுக்குள் இருக்கு துன்னு சிம்பாலிக்கா சொல்றாங்க...!
# பாக்கெட்டில் ரூ. 100 வைத்திருந்தேன் இப்பது 10 ரூபாய் தான் உள்ளது.
நீங்க தான் பையனிடம் 100க்கு 90 எடுக்க சொன்னீங்க.
# என் வாழ்க்கையே இருண்டு போச்சு கமலா
ஏங்க, என்னாச்சு?
எனக்கு நிரந்தரமா நைட்டூட்டி போட்டுட்டாங்க
# 5ல் 7 போகுமா?
பக்கத்தில் கடன் வாங்கினால் போகும்.
# அவார்டு கொடுத்திருக்காங்க ஒரு ஊருக்கு
என்ன ஊரு....?
விருதுநகர்
# குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்னு சொல்லு?
தெரியைலேய?
குளிக்கும் போதே துவட்ட முடியாதே.
# கோழி ஏன் முட்டை போடுது?
அதுக்கு 1,2,3, தெரியாது அதான் முட்டை போடுது, | |
|