Posts : 149 Points : 448 Join date : 2010-06-30 Age : 32 Location : pondicherry
Subject: kavithai 1 Tue Jul 27, 2010 6:06 am
ஊடலின் ஓடையில்,நீரோட்டத்தின் தென்றலாய் வந்தவன் நீ ! ஆகாயத்தைப் போல விரிந்து பரந்த உள்ளம் கொண்டு நிலவாய் ஒளி கொடுக்க கூடிய விண்மீன் நீ ! காற்றாய் கனலாய் கடலாய் உடலாய் உயிராய் என்னுள் கலந்தவன் நீ !