அது சரிங்க ...என்ன இருந்தாலும் நம்ப மைனர் தம்பி இப்படி பண்ணி இருக்க கூடாது இலீங்கள
பட்டணத்து தம்பி சொல்றதுலையும் ஒரு நியாயம் இருக்கு
அட....ஆளாளுக்கு இப்படி பேசிகிட்டு இருதீன்கன ...இப்போ கெட்டு போய் கன்ன கசகிகிட்டு நிக்குற பொண்ணு வாழ்க்கைக்கு ஒரு நல்ல பதில சொலுங்கம்ப்ப
மைனர் வீட்டுக்கு நம்ம காத்தமுத்து மக அறையும் கொரையும்மா போனது என்னவோ வாஸ்தவம் தான்...ஆனா அதுக்காக வந்த பொண்ணு கிட்ட..இப்படி நடக்கிறது எந்த விதத்துல நியாயம்
நம காத்தமுத்து மக ஏற்கனவே கெட்டு போன பொண்ணு..இங்கறது தெரிஞ்ச விஷயம் தான்..இருந்தாலும்ம் .. வீட்டுக்கு வந்த பொண்ணு கிட்ட வேற விதமா நடந்துகுறது ..எண்ணுங்க நியாயம்
பஞ்சையும் நெருப்பையும் பக்கதுல பக்கதுல வச்ச பத்திக்க தான் செய்யும்..எதோ சின்னம் சிறுசுங்க ..அப்படி இப்படி இருக்க தான் செய்யும்..இத போய் பெரிசா எடுத்துகிட்டு . .
நம்ம ஊர் முறை படி..மாரி ஆத்தா முன்னடி பூ போட்டு பாத்துட வேண்டியாயது தான்..என்ன நான் சொல்றது தப்பு யாரு மேல இன்னு ஆத்தா சொல்லட்டும் ..
இதோட பஞ்சயது கலையுது ஊர் மக்களுக்கு ஒரு அறிவிப்பு ஆத்தா கிட்ட இருந்து பதில் வர வரைக்கும் நாம யாரும் இவங்க ரெண்டு பேருக்கும் தண்ணி கூட கொடுக்க கூடாது ,பேச கூடாது ..இவங்க ரெண்டு பேரையும் நான் ஊரை விட்டு தள்ளி வைக்கிறேன்