காதல்
காதல் மிக மிக புனிதமானது .....
உச்சரித்து பார் உதடுகள் கூட ....
ஒட்டாத உன்னதமான சொல் ......
வாழ்க்கை
கனவோடு வாழ்ந்தேன் ......
நினைவோடு வாழ நினைக்கிறேன் .......
வாழ்க்கை கொடுங்கள் இல்லை
வாழ விடுங்கள் .......................
நீ...
பருவம் துளிர் விட்ட வேளையில் என் உறவுகள் எல்லாம் நீ.
காதல் உணர்ந்த நேரத்தில் என் கனவுகள் எல்லாம் நீ.
சோகத்தில் என் நெஞ்செல்லாம் பாரமாய் நீ.
இன்று.... தனிமைலும் வெறுமையாய் நீ.
ஹைக்கூ...
உதடுகள்:
மௌனமாக இருந்தபோது சந்தித்தோம்,
பேசும்போது பிரிந்து விட்டோம்....
காதல்
உன்னை ஓருவன்
காதலித்தால்..!
என்னளவு காதலித்திருக்க
வேண்டும்......
உயிர்
உன்னை எனது உயிர் என்று சொல்ல மாட்டேன்....!
நீ எனது உயிரில் இருக்கும் இதயம் .......?
ஆம்.....
அதனால்தான் நீ துடிப்பதை நிறுத்தினால் நான் இறந்து விடுகின்றேன்.
கல் மனது
உன்னை ஈர்க்க நான் காந்தமானேன்
நியோ கல்லாக மாறினாய்
காதல் ஆட்கொண்டது
உனக்கு ஏதாவது ஒன்று என்றால்
என்னையே வருதிக் கொள்கிறென்!
ஏன் என்று காரணம் தெரியவில்லை!
ஒரு வேலை என்னையும்
காதல் ஆட்கொண்டுவிட்டதோ?
காதல் ஆட்கொண்டது
உனக்கு ஏதாவது ஒன்று என்றால்
என்னையே வருதிக் கொள்கிறென்!
ஏன் என்று காரணம் தெரியவில்லை!
ஒரு வேலை என்னையும்
காதல் ஆட்கொண்டுவிட்டதோ?
உன்னை தவிர …
நான் உன்னிடம் கொண்ட காதல் உன்னை சுற்றி உள்ளவற்க்கெல்லாம் தெரிந்து விட்டது உன்னை தவிர …
மௌனம்
பக்கம் பக்கமாய் பேச நினைக்கிறேன்.
ஆனாலும் அவள் பக்கத்தில் வரும்பொழுது
முந்திக் கொள்கிறது மௌனம்.
அழகு
என்னோடு நீ இருந்தால்
இருள் கூட எனக்கு
அழகு தான்
நிலவு
நிலவாக நீ
தேய்பிறையாக நான்
ரகசியம்
மலரே உன்னால் மட்டும்
எப்படி முடிகிறது
உன்னை பறிக்கும் போதும்
சிரித்துக் கொண்டிருக்க
எனக்கும் அந்த ரகசியத்தை சொல்
என்றென்றும் காதல்
மீன்னுக்கு தண்ணீர் மீது காதல்
கடிகாரத்துக்கு காலம் மீது காதல்
கவிஞருக்கு கவிதை மீது காதல்
ஒவியருக்கு ஒவியம் மீது காதல்
சிற்பிக்கு சிலை மீது காதல்
எனக்கு உன் மீது என்றென்றும் காதல்
கரைந்து போன நிமிடங்கள்....
உன்னை பிரிந்திருக்கும் நேரத்தில
உன் மேல் இருக்கும் பிரியம் இரட்டிப்பாகிறது...
நீ எனோடு இல்லாத நொடிகள்
கரைவதை விட இல்லாமல் போய் விட்டால் என்ன...
கரைந்து போன அந்த நிமிடங்களை
கேட்டுப் பார்,நான் தவித்த
தவிப்பை அது சொல்லும்.....
நேசித்தால் மட்டும் போதும்....
இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே.....
காதல்
எல்லோரும் காதலை
சொல்ல ரோஜாவை
தான் தேர்ந்தெடுப்பார்கள்
ஆனால் நான் தவிர்கிறேன்
ரோஜாவில் உள்ள முள்
உன் மென்மையான
கைகளை குத்திவிடும்
அதை என்னால் தாங்கமுடியாது!
Thanks- All Friends