BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஎன்னவளின் தேகம்…….. Button10

 

 என்னவளின் தேகம்……..

Go down 
AuthorMessage
ANAND
Administrator
Administrator



Posts : 631
Points : 1803
Join date : 2010-03-11
Age : 42

என்னவளின் தேகம்…….. Empty
PostSubject: என்னவளின் தேகம்……..   என்னவளின் தேகம்…….. Icon_minitimeTue Mar 16, 2010 6:46 am

நேசித்தால் மட்டும் போதும்....

இவ் உலகில் யாரையும் எல்லை
மீறி நேசித்து விடாதே....
நீ எதிர் பார்த்த அன்பு உனக்கு கிடைக்காவிட்டால்
அது போல் ஒரு துன்பத்தை நீ கடந்துருக்க மாட்டாய்...
நேசித்தால் மட்டும் போதும்
வேறு எதையும் எதிர் பார்த்து விடாதே,
மிஞ்சுவது உனக்கு சோகம் மட்டுமே.....

காதல்
எல்லோரும் காதலை
சொல்ல ரோஜாவை
தான் தேர்ந்தெடுப்பார்கள்
ஆனால் நான் தவிர்கிறேன்
ரோஜாவில் உள்ள முள்
உன் மென்மையான
கைகளை குத்திவிடும்
அதை என்னால் தாங்கமுடியாது!

மோட்சம்
பட்டு பூச்சி மோட்சம்
அடைந்ததாம்
என்னவளின்
தேகத்தை
தொட்டுக் கொண்டிருப்பதால்

காதல்
உன் ஆடை நுனி
என் மீது பட்ட
ஸ்பரிசத்தில் எனக்குள்
உருவானது ஒரு வித மாற்றம்
இதற்கு பெயர் தான்
காதலா?

நிலவிற்கே பொறமை...
நிலவே...
ஏன் அழகைக் கண்டு தோற்று விடுவாய்
என்ற பயமா???
உன்னை காண வந்ததும்
மேகத்துக்குள் மறைந்து விட்டாயே!!!


உன் பிரிவுக்கு என் மடல்......
கார் மேகத்தை உனக்காக நான்
தூது அனுப்புகிறேன்....
அது மழை பொழிந்தால்,
நீ புரிந்துகொள்
உன் பிரிவால் நான் கண்ணீர் சிந்துகிறேன் என்று.....
அது மௌனமாய் உன்னை கடந்து சென்று விட்டால்,
அப்போது நீ உணர்வாய்
உன் பிரிவால் என் உயிர் பிரிந்தது என்று!!!!!

Kaadhal poluthukal...
அவள் விரலுக்கு சொடுக்கு
எடுக்கும் போது
இப்படி கேட்டாள்..
உங்களுக்கு...
"காதல்..,முத்தம்..,அழகு..,
கவிதை..,ஜோக்ஸ்...,
இதைதவிர வேறு எதுவும்
பேச தெரியாதா..?"என்று.

சொடுக்குவதை நிறுத்தி
"வேறு என்ன பேச உலகத்தில்
காதலை விட அழகாய் இருக்கிறது...
சரி நீ சொல்..
நான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..?!

ம்ம்ம்...ஒரு மாறுதலுக்காக
"உலக அரசியல்" பற்றி பேசுங்கள் என்றாள்.

அப்படியா..சரி
"அமெரிக்க அதிபர் ஒரு நாளில்..
அவர் மனைவியை
எத்தனை முறை முத்தமிடுவார்..?
என்றேன் கண்சிமிட்டி..

அய்யோ..கடவுளே..?! என்று
என் தலையை குட்டிகொண்டே இருந்தாள்
பிரிய காதலில்....

எதிர்பார்ப்பு
சூரியன் பகலை எதிர்பார்கிறது
நிலவு இரவை எதிர்பார்கிறது
மேகம் காற்றை எதிர்பார்கிறது
பூமி மழையை எதிர்பார்கிறது
சிப்பி முத்தை எதிர்பார்கிறது
கறை அழையை எதிர்பார்கிறது
இப்படி இயற்கையே
ஒன்றை ஒன்று
எதிர்பார்கும் போது
நான் உன்னிடம்
காதலை எதிர்பார்ப்பதில்
மட்டும் என்ன குற்றம்

ஏமாற்றம்
விழிகளை மூடினேன்
உறங்குவதற்காக் அல்ல
உன்னை காண்பதற்காக
அதிலும் எனக்கு
ஏமாற்றம் தான் தந்தாய்

பயம்
நான் இயற்கையாக
விரும்பவில்லை
ஏன் என்றால்
என்றவாது ஒருநாள்
உன் அழிவுக்கு
நான் காரணமாகி விடுவேணோ
என்கிற பயம் தான்

சுவாசம்
நீ என்னவாக
ஆசை படுகிறாய்
என்று என்னிடம் கேட்டால்
நான் உன் சுவாசமாக
ஆசை படுவேன்!
ஏன் தெரியுமா?
நீ என்னை மறந்தாலும்
சுவாசிக்க மறக்கமாட்டாய்
அல்லவா அதற்காக தான்

தவம்
நிலவும் தவம் இருக்கிறதாம்
என்னவளின் அருகில்
ஒரு இடம் வேண்டும் என்று
ஓ!அதனால் தான்
வானில் நிலவை காணவில்லையோ!

காதல்
காதலுக்கு கண் இல்லை
யார் சொன்ன பொய்
எனக்குள் காதல் வந்ததை
உணர்த்தியதே
கண்கள் தான்
காதல்
காதலுக்கு கண் இல்லை
யார் சொன்ன பொய்
எனக்குள் காதல் வந்ததை
உணர்த்தியதே
கண்கள் தான்

ஒரு காதல் பொழுது
அவள் விரலுக்கு சொடுக்கு
எடுக்கும் போது
இப்படி கேட்டாள்..
உங்களுக்கு...
"காதல்..,முத்தம்..,அழகு..,
கவிதை..,ஜோக்ஸ்...,
இதைதவிர வேறு எதுவும்
பேச தெரியாதா..?"என்று.

சொடுக்குவதை நிறுத்தி
"வேறு என்ன பேச உலகத்தில்
காதலை விட அழகாய் இருக்கிறது...
சரி நீ சொல்..
நான் அதை பற்றி பேசுகிறேன் என்றேன்..?!

ம்ம்ம்...ஒரு மாறுதலுக்காக
"உலக அரசியல்" பற்றி பேசுங்கள் என்றாள்.

அப்படியா..சரி
"அமெரிக்க அதிபர் ஒரு நாளில்..
அவர் மனைவியை
எத்தனை முறை முத்தமிடுவார்..?
என்றேன் கண்சிமிட்டி..

அய்யோ..கடவுளே..?! என்று
என் தலையை குட்டிகொண்டே இருந்தாள்
பிரிய காதலில்....

Thanks all my friends who write this poems
Back to top Go down
 
என்னவளின் தேகம்……..
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» தொட்டு தொட்டு போகும் தென்றல் தேகம்........

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: Poems-
Jump to: