Subject: மனிதநேயம் கவிதைகள் 1 Sat May 19, 2012 2:03 pm
priyan: மனிதன் மகிழ்ந்து வாழ அனைத்தும் தந்த மரங்களுக்கு மனிதன் தந்த பரிசு மரண தண்டனை வெட்டப்படும் மரங்களின் அழுகை சத்தம் உயிர்வரை பாய்கிறது . தரைகளில் காய்ந்து கிடக்கும் ஒவ்வொரு இலை சருகிளும் காய்ந்து போன குருதி!!