BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஅன்புசெல்வியின் மனிதநேயக்கவிதை  Button10

 

 அன்புசெல்வியின் மனிதநேயக்கவிதை

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

அன்புசெல்வியின் மனிதநேயக்கவிதை  Empty
PostSubject: அன்புசெல்வியின் மனிதநேயக்கவிதை    அன்புசெல்வியின் மனிதநேயக்கவிதை  Icon_minitimeSun May 20, 2012 7:29 am

anbuselvi20052000: அழுகின்ற குழந்தைக்கு ஆறுதல் அளிப்பதும்,
வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடுவதும்,
இலங்கை தமிழருக்கு இங்கிருந்து வருந்துவதும்,
சோமாலிய உயிர்களுக்கு சோறில்லை என்றபோதும் ,
விழுந்து எழதுடிகும் விதைகளுக்கு நீர் ஊற்றுவதும் ,
குளிரில் நனையும் குட்டிபூனையை அரவணைப்பதும் ,
போர்களத்தில் விழுந்த எதிரிக்கும் மருத்துவம் பார்ப்பதும், பசித்துவரும் உறவினர்க்கு உணவினை பகிர்வதும்,
மக்களுக்கு உணர்வினை பகர்வதும்,
புவினடுக்கதில் புதையுண்ட மக்களுக்கும்,
சுனாமியில் சுருண்டுவிட்ட எல்லா உயிர்களுக்கும் .
எரிமலையின் தீ நாக்குகளில் எறிந்துவிட்ட எல்லா உயிர்க்கும் ,
அனுதாப படுவது மட்டும் மனிதநேயம் அல்ல,
அனைவர்க்கும் உதவ ஓடி வருவதே மனிதநேயம் !!
எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாத
மனித பண்பே மனிதநேயம்!!!


Back to top Go down
 
அன்புசெல்வியின் மனிதநேயக்கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» அன்புசெல்வியின் அன்பான கவிதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: