Subject: தீபிகா கார்த்திகேயனின் கவிதை Mon Jun 04, 2012 2:17 am
தீபிகா கார்த்திகேயன் :
அன்னையின் ஸ்பரிசம் நீ .... அஜயின் காதலி நீ . ... அருணேஷின் கோவமும் நீ ...... சீஜுவின் தோழியும் நீ ...... தீபியின் வார்த்தையும் நீ .... ரம்யாவின் வாழ்கையும் நீ .(தென்றல் )