BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inகண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்! Button10

 

 கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!

Go down 
AuthorMessage
Fréédóm Fightér

Fréédóm Fightér


Posts : 1380
Points : 3934
Join date : 2010-03-16
Age : 38
Location : Vcitoria,Vergin Island

கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்! Empty
PostSubject: கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!   கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்! Icon_minitimeSun May 23, 2010 4:35 am

கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து
நிற்கும் ஈழத் தமிழர்கள்!



வவுனியா: போரில் விடுதலைப் புலிகளை ராணுவம்
கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்! Hi_link

தோற்கடித்த கையோடு, வடக்கு இலங்கையில் உள்ள அனைத்து தமிழர் அடையாளங்களையும்
அழிக்கும் முயற்சியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது.

முள்ளிவாய்க்கால்
பேரவலம் முடிந்து வரும் மே 18ம் தேதியுடன் ஓராண்டு நிறைவுறும் இந்தத்
தருணத்தில், தமிழரின் சோகத்தை தங்களின் வெற்றி விழாவாகக் கொண்டாடி வருகிறது
சிங்கள பேரினவாதம்.

இந்தக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வடக்கு
மாகாணத்தில் உள்ள விடுதலைப் புலிகளின், தமிழரின் அடையாளங்களை அழிக்கும்
நடவடிக்கைகளை சிங்கள ராணுவம் தீவிரப்படுத்தி உள்ளது.

அதன் ஒரு
பகுதியாக வல்வெட்டித் துறையில் புலிகளின் தலைவர் பிரபாகரன் கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்! Hi_link வாழ்ந்த வீட்டை குண்டு
வைத்து தகர்த்தது. பிரபாகரன் கடைசியாக தங்கியிருந்த வீட்டையும் அழிக்கும்
முயற்சியில் இறங்கியுள்ளது.

விடுதலைப் போராட்டத்துக்காக
உண்ணாவிரதமிருந்து உயிர்த்தியாகம் செய்த திலீபன் நினைவிடம், பல ஆயிரம்
புலிகளின் நினைவிடங்கள் என அனைத்தையும் புல்டோசர் வைத்து இடித்து
தள்ளிவிட்டது ராணுவம்.

கடந்த மாதம் கிளிநொச்சி, யானைஇறவில் உள்ள
நினைவிடங்கள் அழிக்கப்பட்டன.

தற்போது வன்னிப் பகுதியில்
முள்ளியவளையில் உள்ள மிகப்பெரிய நினைவிடம் அழிக்கப்பட்டுள்ளது. வன்னி்
பகுதி தமிழர்கள் கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்! Hi_link இந்த நினைவிடத்தை
புனித இடமாக கருதி வழிபட்டு வந்தனர். அந்த வழியாகச் சென்றால் கூட வணங்கி
விட்டுத்தான் செல்வார்கள்.

முள்ளிய வளையில் இருந்த பெண் புலியின்
நினைவுத் தூணும் நொறுக்கப்பட்டுவிட்டது.
Back to top Go down
http://wwww.myacn.eu
 
கண் முன்னே அழியும் அடையாளங்கள்...கை பிசைந்து நிற்கும் ஈழத் தமிழர்கள்!
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ~~ பூமி எப்படி அழியும்?~~
» லெமூரியா கண்டம்
» சுவிடசர்லாந்து கல்யாணத்தில் தமிழர்கள் அடிதடி- போலீஸ் அடக்கியது
» சிங்கள ராணுவத்திடம் சிக்கி சிதைந்த தமிழர்கள்- அம்பலப்படுத்திய சேனல் 4

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY :: General Articles-
Jump to: