காலம் காலமாய்
கவி படைக்க நான் இங்கு
வார்த்தைகள் தேடி
கோர்த்தேன் இவ் கவிமாலையை உனக்காய்
சின்னச் சின்ன
சொல்லால் இங்கு
கலங்க வைத்தாய் நீ என்னை!
காரணம் கண்ணீரில்
தேடும் பொழுது
சிலிர்த்தது என் தேகம் முழுதும்
பெண்ணுக்கிங்கு குணத்தில் கர்வம்
தன்னை மிஞ்சி இன்னொருத்தியா?
முயல்வாள் தன்னால் முடிந்ததை.
கடைசியில் அவனால் கண்ணீர் நிச்சயம்
சிந்திப்பாள் உணர்வாள் தனது தவறை.
கத்துவாள் கதறுவாள், மன்னிப்பை வேண்டி
கர்வத்தின் கதை முற்றுப்புள்ளி பெற்றதா?
நிச்சயம் இல்லை