சொல்லடுக்கி சொல்ல துடிக்கும் எந்தன் உணர்வு
பல்லிடுக்கில் சிக்கிய முள்ளைப் போல்
வலிக்கிறது எந்தன் இதயத்தில் சிக்கி!!!!!!!!!
என்னடி செய்ய நான் இங்கு !!!!!!!!
எப்படி சொல்லுவது இங்கு!!!!!!!!!!!!!
எந்தன் உயிரே !!!!!
நான் இங்கு உயிர் வாழ்வதே உன்னாலே
உண்மை இது!!!!!!!!!!
எந்தன் நுரையீரலை தொடும் காற்றிடம்
எந்தன் உணர்வுகள் _நான்
உன்மீது கொண்டுள்ள காதலை
எந்தன் உயிர் உன்மீது வைத்துள்ள அன்பை
எடுத்துரைக்க உன்னை காண
உன் அழகை தரிசிக்க
எனக்கு இங்கு உயிர் பிச்சை இட்டு
உன்னை தேடி வெளி வருவதாலே
இங்கு உயிர் பிழைக்கிறேன்
உன்னை எண்ணி கவி பாடுகிறேன்
உன் நினைவோடு இங்கு வாழ்கிறேன்