Posts : 149 Points : 448 Join date : 2010-06-30 Age : 32 Location : pondicherry
Subject: மலர்களின் வேதனை Tue Jul 27, 2010 11:07 am
வண்ண மலர்கொண்டு உன் வதனம் சிலிர்த்திட பாதடி நாடி தூவிய மலர்கள் இதழ் இதழ்களாய் நீ அடைந்த வழிகளில் என் எண்ண ஓட்டத்தில் கலந்த உன்னால் நெஞ்சம் நிறைய தந்த காதலில் மங்கிய மதியால் உன்னைச் சூடினேன் மலராய்....... மலர்களின் வேதனையால் வெறுத்த எம் காதல் மலரா மலர்களாய் வாடியதும் தகுமோ...