arun. Administrator
Posts : 2039 Points : 6412 Join date : 2010-06-22
| Subject: ~~ பாரதி பாஸ்கருக்கு நன்றி நன்றி ~~ Tue Dec 07, 2010 7:08 am | |
| பாரதி பாஸ்கருக்கு நன்றி நன்றி
பாரதி பாஸ்கர் எழுதிய நேரில் நின்று பேசும் தெய்வம் என்ற தலைப்பில் அவள் விகடனில் வந்ததை இங்கு நான் பகிர்த்து கொள்ள விரும்புகிறேன் "...என் அம்மாவை பார்க்க போயிருந்தேன். சமிப காலமாக உடல் நலம் குன்றி படுகையில் இருக்கும் அம்மா, பிறர் பேசுvadarku திரும்ப பதில் சொல்லவும் சிரமப்படும் அம்மா .... என்று போகிறது பாரதி பாஸ்கரின் கண்ணாடி தொடர் அதில் என்னை கவர்ந்த வரிகள் .......
"...நம் வாயில் இருந்து வார்த்தைகள் வர வழைதவள் எல்லா உறவுகளும் அவள் அறிமுகபடுதியவை அவள் தன நம் முதல் குரு, நம் பசி, ருசி, விருப்பு, வெறுப்பு, சந்தோசம் kavalai எல்லா வற்றையும் நம் உடல் மொழி இலேயே உணர்த்து கொள்பவள் . "உனக்கு என்ன தெரியம் ? என்று இளமை வேகத்தில் அவளை ஆயிரம் முறை அலச்சியம் செய்திருந்தாலும் ஒரு நாளும் அவள் நம் மை வெறுத்ததில்லை ..............
பெண் என்று பிறந்து விட்டால் மிக பிழய்இருக்குதடி என்று பேசு வதில் ஊண்மை இருக்கத்தான் செய்கிறது ....காலம் காலமாக கட்டம் போட்டு பாண்டி ஆடுவது போன்ற கட்டுபாடுகள் வீட்டுகுள் எல்லா துறை இலும் வளரலாம் ஆனால் என் தோளுக்கு மேல் வளரகூடாது என்று நசுக்கும் ஆணாதிக்கம் வெளியில் 50 வரை எல்லா பெண் களையும் figure என்று நோகும் பார்வை அக்னி தீண்டல்கள் அவமானங்கள் ஆபத்துகள் ஆனால் இத்தனைக்கும் மத்தியல் ஒரு அம்மாவாக வாழும் அனுபவமும் தாயாகும் போது தன் அம்மாவை போற்றும் அனுபவமும் எந்த ஆணுக்கும் கிடைக்கவே முடியாத மிக பெரிய வரம் இறைவன் பெண்ணுக்கே கொடுத்த கொடை.
தள்ளாத வயதில் புலன்களின் வீரியம் குறைந்து போன முதுமை இலும் தன் பிள்ளைகளின் நலனுககவே பிராத்திக்கும் அம்மக்களையும் படுகையலேயே பல நாள் இருக்கும் தன் அம்மாவை ஒரு குழந்தைபோல் பாவித்து பொறுமையாக பார்த்துகொள்ளும் மகள் களையும் விடவா கங்கை பூனிதமனவள் ?
இப்படியாக முடிந்த து பாரதியின் நடை பின் குறிப்பில் அவர்கள் அம்மாவும் அவாகளை விட்டு பிரிந்தார்கள் என்ற செய்தியும் என்னை ரொம்பவே பாதித்தது. | |
|
rathi
Posts : 259 Points : 423 Join date : 2010-05-09 Age : 40 Location : india
| Subject: Re: ~~ பாரதி பாஸ்கருக்கு நன்றி நன்றி ~~ Tue Dec 07, 2010 10:25 am | |
| | |
|