BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inமொக்கைகளின் தொகுப்பு Button10

 

 மொக்கைகளின் தொகுப்பு

Go down 
AuthorMessage
lakshana

lakshana


Posts : 1114
Points : 2926
Join date : 2010-03-09
Age : 36
Location : india, tamil nadu

மொக்கைகளின் தொகுப்பு Empty
PostSubject: மொக்கைகளின் தொகுப்பு   மொக்கைகளின் தொகுப்பு Icon_minitimeMon Apr 11, 2011 6:35 pm

1.என்னதான் நாய்க்கு நாலு கால் இருந்தாலும் அதால ஒரு மிஸ்டு கால் கூட பண்ண முடியாது.
2.கங்கை ஆத்துல மீன் பிடிக்கலாம்......................காவிரி ஆத்துல மீன் பிடிக்கலாம்.................ஆனால் அய்யர் ஆத்துல மீன் பிடிக்க முடியுமோ???
3.என்னதான் திருவள்ளுவர் 1330 குறள் எழுதியிருந்தாலிம் அவரால 1330 குரலால பேச முடியாது.........................
4.சண்டே அன்னிக்கு சண்ட போடலாம் .ஆனால் மண்டே அன்னிக்கு மண்டையப் போடமுடியுமோ?
5.கணவன்:கமலா ஒரு கப் காஃபி?
மனைவி:என்னது?
கணவன்:இல்ல காஃபி வேணுமான்னு கேட்டேன்.
மனைவி:அதான பார்த்தேன்
6.பாண்டியும் அவன் மனைவி பாலாமணியும் ஒரு ரோட்ல நடந்து போயிட்டு இருந்தாங்க.. அப்ப பாலாமணி ஒரு கடைக்கு முன்னாடி தொங்கற விலை பட்டியல பாத்தா... அதுல.

பனாரஸ் புடவை : 10 ருபாய்
நைலான் புடவை : 8 ருபாய்
காட்டன் புடவை : 10 ருபாய்

உடனே பாலாமணி ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி..

பாலாமணி: என்னங்க.. என்னங்க.. எனக்கு ஒரு 500 ரூபா குடுங்க.

பாண்டி : எதுக்கு..

பாலாமணி: அங்க பாருங்க புடவை எல்லாம் எவ்ளோ சீப்பா போட்டு இருக்காங்க.. நான் ஒரு அம்பது புடவை வாங்கிக்கறேன்

பாண்டி: சனியனே.. நல்லா பாருடீ.. அது இஸ்திரி கடையோட ரேட் போர்ட்..
7.1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
8.நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
9.காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
10.ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது. அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக் கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என் காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம் "வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
11.நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
Back to top Go down
 
மொக்கைகளின் தொகுப்பு
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» கவிதை தொகுப்பு

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: JOKES & FUNNY VIDEO CLIPS :: Jokes-
Jump to: