BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inஸ்ரீ யாழினியின் இனிய கவிதை  Button10

 

 ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை

Go down 
2 posters
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை  Empty
PostSubject: ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை    ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை  Icon_minitimeMon Jun 04, 2012 2:32 am

ஸ்ரீ யாழினி :

கண்ணிமைக்காமல் பார்கின்றாய்
நான் பார்த்தல் மட்டும்
ஏன் பார்வையை மாற்றி கொள்கிறாய் இது
உன் மனதில் நினைப்பதா? இல்லை நீ நடிப்பதா?

தனியாக வந்தால் நீயே தானாக பேசுகிறாய்.
கூட்டத்துடன் வந்தால் மட்டும் ஏன் குனிந்து செல்கிறாய்?
வெட்கமா ? இல்லை வேசமா ?

தொலைபேசி எண் தந்து அழைக்க சொன்னாய் .
தொலைவில் இருந்து நான் அழைக்க,
தொடர்பே இல்லாதவன் போல் பேசினாயே?
நாணமா? இல்லை அதுவும் நடிப்பா ?

பேருந்து நிலையம் வந்து போகும் வரை
பொறுப்புடன் அனுப்பினாய் .காதலின் மீதுள்ள பொறுப்பா? இல்லை நான் பெண் என்ற கடமையின் மீதுள்ள பொறுப்பா ?

மனதில் வந்ததை மறக்க நினைக்கிறாயா ?
இல்லை என் மனதை மாற்றி குழப்ப நினைக்கிறயா?
நீ விளையாடுகின்றாய் !
நான் விளைவை அனுபவிக்கின்றேன் !
ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்
உன் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள நினைத்தால் ?
என் மனமே பித்தாகி விடும் என்று …!!

Back to top Go down
Naarathar




Posts : 8
Points : 12
Join date : 2012-06-03

ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை  Empty
PostSubject: Re: ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை    ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை  Icon_minitimeTue Jun 05, 2012 2:05 am

ramyabtc wrote:
ஸ்ரீ யாழினி :

கண்ணிமைக்காமல் பார்கின்றாய்
நான் பார்த்தல் மட்டும்
ஏன் பார்வையை மாற்றி கொள்கிறாய் இது
உன் மனதில் நினைப்பதா? இல்லை நீ நடிப்பதா?

தனியாக வந்தால் நீயே தானாக பேசுகிறாய்.
கூட்டத்துடன் வந்தால் மட்டும் ஏன் குனிந்து செல்கிறாய்?
வெட்கமா ? இல்லை வேசமா ?

தொலைபேசி எண் தந்து அழைக்க சொன்னாய் .
தொலைவில் இருந்து நான் அழைக்க,
தொடர்பே இல்லாதவன் போல் பேசினாயே?
நாணமா? இல்லை அதுவும் நடிப்பா ?

பேருந்து நிலையம் வந்து போகும் வரை
பொறுப்புடன் அனுப்பினாய் .காதலின் மீதுள்ள பொறுப்பா? இல்லை நான் பெண் என்ற கடமையின் மீதுள்ள பொறுப்பா ?

மனதில் வந்ததை மறக்க நினைக்கிறாயா ?
இல்லை என் மனதை மாற்றி குழப்ப நினைக்கிறயா?
நீ விளையாடுகின்றாய் !
நான் விளைவை அனுபவிக்கின்றேன் !
ஒன்றை மட்டும் புரிந்து கொண்டேன்
உன் மனதில் உள்ளதை அறிந்து கொள்ள நினைத்தால் ?
என் மனமே பித்தாகி விடும் என்று …!!



Nalla iruku
Back to top Go down
 
ஸ்ரீ யாழினியின் இனிய கவிதை
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» விருந்தாளி – கவிதை
» இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
» மகிழ்ச்சி கவிதை -
» கவிதை by newdust
» கவிதை

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: