கண்ணதாசன் கவிதைகள்
பிறப்பில் வருவது யாதெனக் கேட்டேன்
பிறந்துதான் பாரேன் என்றான் இறைவன்
இறப்பில் வருவது யாதேனக்கேட்டேன்
இறந்துதான் பாரேன் என்றான் இறைவன்
மனையாள் சுகமெனில் எதுவெனக் கேட்டேன்
மனந்துதான் பாரேன் என்றான் இறைவன்
அனுபவித்தேதான் அறிவைத் வாழ்வெனில்
ஆண்டவனே நீ ஏன் எனக்கேட்டேன்
ஆண்டவன் சற்றேன அருக்கினில் வந்து
"அனுபவம் என்பதே நான்தான் " என்றான்
Anand