'ஓர் ஆணிண் அல்லது பெண்ணின் புற அழகிற்காக அவர்களை மணப்பது என்பது ஓர் வீட்டின்
புற வர்ணப் பூச்சிற்காக அந்த வீட்டையே வாங்குவது போலாகும்...'
-சொன்னவர் சார்ள்ஸ் டிக்கன்ஸ்.
'வெற்றி என்பது நீ பெற்றுக் கொள்வது...
தோல்வி என்பத நீ கற்றுக் கொள்வது.
ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக சிலவற்றை கற்றுக் கொள்வது தவறில்லை. தோல்விகளை
ஏற்றுக் கொள்ளுங்கள்.'
பெற்றோர்களுக்காக ஏதாவதொன்றை விட்டுச் செல்லுங்கள்.
பெற்றோர்களை ஏதாவதொன்றிற்காக விட்டுச் செல்லாதீர்கள்.' 'Leave something for parents,
never leave parents for something.
கடவுள் மேல் உள்ள நம்பிக்கையில் யாரும் தமக்கு மொட்டை போடுவதில்லை...
மாறாக மறுபடியும் தங்களுக்கு முடி வளரும் என்ற நம்பிக்கையில் தான் மொட்டை
போடுகிறார்கள்...
அன்பு என்பது வார்த்தைகளில் இருக்கக் கூடாது, மாறாக இதயத்தில் இருக்க
வேண்டும்.
கோபம் என்பது இதயத்தில் இருக்கக் கூடாது, வார்த்தைகளில் மட்டும் தான் இருக்க
வேண்டும்.'