Subject: manithaneyam kavithai thokkuppu Sat May 19, 2012 1:59 pm
new_dust : கண்கள் இல்லாத மனிதனின் உலகம் நிறம் இல்லாதது . . நிறங்களோ , இருட்டானது .. எந்த நெஞ்சம் அவர்களுக்கு வழி காட்டுதோ .., அந்த நெஞ்சம் புனித மான இதயமாகுது .. அன்பே உருவான மனிதநேயம் உதயமாகுது ...