mahadevan_krishna: முள்ளின் நடுவே பூக்களை வைத்தான் ...
புதர்களின் நடுவே வாழ்கையை வைத்தான் ...
துன்பத்தின் நடுவே இன்பம் வைத்தான் ...
தூக்கத்தின் நடுவே கனவினை வைத்தான் ...
இருட்டின் நடுவே வெளிச்சத்தை வைத்தான் ...
இல்ல்லறதுக்கு உள்ளே மழலை வைத்தான் ...
இத்தனை மாயம் போதாதென்றா...
என் இதயத்துக்குள்ளே உன்னை வைத்தான் ...!!