வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
வாரணமாயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான்
என்னெதிர் பூரண பொற்குடம்
வைத்து புறமெங்கும் தோரணம் நாட்ட
கனாக் கண்டேன்.. தோழி நான் கனாக் கண்டேன்
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்தென்னை மகட்பேசி மந்திரித்து
மந்திர கோடியுடித்தி மணமாலை….
மந்திர கோடியுடித்தி மணமாலை
அந்தரி சூட்ட கனாக்கண்டேன்…
தோழி.. நான் கனாக்கண்டேன்.
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்
மாசிலை நாணல் கொடுத்து உட்பரிதி வைத்து
மாசிலை நாணல் கொடுத்து உடபரிதி வைத்து
காய்சின மாகளிர நன்னான் என் கைப்பற்றி
தீ வலம் செய்ய கனாக்கண்டேன்
தோழி.. நான் …கனாக்கண்டேன்