“இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை,
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்,
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்”
திருக்குறல் - மனித இனத்திற்கு கிடைத்த ஒரு அறிய செல்வம், நம்மில் எத்தனை பேர் அதை உணர்கிறோம். திருக்குறலில் இலாதது வேறு எந்த ஒரு இலக்கியத்திலும் கிடையாது, ஆதலால் தினமும் ஒரு குறல என்ற முறையில் ஒரு குறலை போஸ்ட் செய்ய உள்ளேன்…
2 - கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
No fruit have men of all their studied lore,
Save they the 'Purely Wise One's' feet adore.
Explanation:
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை.
What Profit have those derived from learning, who worship not the good feet of Him who is possessed of pure knowledge ?