'செயல் என்பது அன்பின் வெளிப்பாடு. நீங்கள் செய்யும் செயலை நேசிக்க முடியவில்லை எனில், செயல் புரிவதை நிறுத்தி விட்டு, நேசிப்புடன் செயல் புரிபவர் எவரோ அவர்களிடம் பிச்சை எடுத்து உண்பதே சிறந்தது' --- பாரசீகக் கவிஞர் கலீல் கிப்ரான்
ANAND Administrator
Posts : 631 Points : 1803 Join date : 2010-03-11 Age : 42
Subject: Re: இன்றைய சிந்தனை Sat Apr 17, 2010 4:29 am
ஆகா இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது , இருந்தாலும் நன்றாக இருக்கிறது , கஷ்டப்பட்டு செய்யாதீங்க இஷ்டப்பட்டு செய்யுங்கநு சொல்லுரர்னு நினைக்கிறன் , மிகவுன் அருமை உண்மையும் கூட,