ராஜ பச்சேயின் விருந்தில் கலந்துக் கொண்டு இனவாத அரசியலுக்கு சாமரம் வீசியவர்
ஈழமக்களின் ரச்சகர் என்பது போல நாடகம் நடத்தி வருவது கொடுமையிலும் கொடுமை
ஈழத்தில் பிறந்த ஒவ்வொறு தமிழனும் சென்ற பிறவியில் பெரிய பாவம் செய்தவர்களாகத்தான் இருக்கவேண்டும்
இல்லையென்றால் சிங்கள அரசின் கொடுங்கோன்மை ஒருபக்கம் என்றால் திருமாவளவன் , கருணாநிதி போன்ற சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளின் கையிலும் வாயிலும் அகப்பட்டு பாடாய் படவேண்டுமா?