BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog in~~ பிரபாகாரன் தாய் ~~ Button10

 

 ~~ பிரபாகாரன் தாய் ~~

Go down 
AuthorMessage
arun.
Administrator
Administrator
arun.


Posts : 2039
Points : 6412
Join date : 2010-06-22

~~ பிரபாகாரன் தாய் ~~ Empty
PostSubject: ~~ பிரபாகாரன் தாய் ~~   ~~ பிரபாகாரன் தாய் ~~ Icon_minitimeSun Mar 20, 2011 7:09 am

பிரபாகாரன் தாய்


பிரபாகாரனின் தாய், பார்வதியம்மாளின் மறைவுக்கு பத்திரிகையாளரும், பாடலாசிரியருமான நெல்லை பாரதி அஞ்சலி கவிதை ஒன்றை எழுதி பொதுமக்களுக்கு கொடுத்து வருகிறார்.

"வக்கற்ற தமிழனின் வீரவணக்கம்" என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள அந்த கவிதை:-

சிகிச்சைக்காக வந்து நின்றாய்
கதவடைத்துக் கொண்டோம்
பால்கொடுத்த முலையறுத்த
பாவிகளாய் நின்றோம்

பாகிஸ்தான் குழந்தை வந்தால்
மருந்தளித்து மகிழ்ந்தது
பெற்றதாய்க்கு குணமளிக்க
தாயகமே பயந்தது

தமிழருக்காய் உயிர் கொடுத்தான்
நீ சுமந்த பிள்ளை - வீரத்
தாய்ப்பிணியைத் துடைத்துவிட
தமிழன் எவனும் இல்லை

ஆண்டவனும் ஆள்பவனும்
உன் குரலுக் கிறங்கல
நல்லவேளை உனது பாதம்
துரோக மண்ணில் இறங்கல

நோயும் உன்னைக் கொல்லவில்லை - எந்த
நாயும் உன்னைக் கொல்லவில்லை
மானங்கெட்ட தமிழர்கள்தான்
மரணத்தைப் பரிசளித்தோம்
பார்வதித்தாயே - இந்தப் பாவிகளை
(ஆ)சீர்வதிப்பாயே

நெல்லை பாரதி
Back to top Go down
 
~~ பிரபாகாரன் தாய் ~~
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» ஆசிரியைத் தாய்
» தாய் மனம்
» மறைந்தும் வாழும் தாய்
» தாய் மாமன் பெருமைகள்
» சின்ன தாய் அவள்.. தளபதி

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: