BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.

BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT

WORLD NO.1 TAMIL VOICE & VIDEO CHAT ROOM
 
HomeGallerySearchLatest imagesRegisterLog inKAVITHAI NERAM  Button10

 

 KAVITHAI NERAM

Go down 
AuthorMessage
ramyabtc




Posts : 95
Points : 288
Join date : 2011-12-29

KAVITHAI NERAM  Empty
PostSubject: KAVITHAI NERAM    KAVITHAI NERAM  Icon_minitimeMon Jun 18, 2012 11:23 am

ராஜசேகர் :
பட்டு தெரித்தது
கருப்பு வெள்ளையில் ஒரு வானவில்
உனக்கான சூரியன் நானாக
இல்லாமலிருக்கலாம்
எனக்கான வானவில் நீ ....
நீ மட்டுமே!! ...

new_dust: எப்பொழுதும் நீல
வண்ண ஆடை அணியும்
வான் குமரிக்கு..,
மேகமும், சூரியனும்
வருடத்திற்கு சிலமுறை
பல வண்ண ஆடை போர்த்தி
பார்க்கிறது..,
அழகாய், வானவில்..!!

new_dust: --------------

வானவில்
நில மகளின் அழகை பார்த்து வானம் ஏழு வண்ணங்களில் தூக்கிய புருவம் வானவில் காற்றின் சிலுசிலுப்பும் பறவைகளின் கலகலப்பும் உன் வரவை காட்டும் முன் அறிவிப்புகள் கணினியும் இன்றி கம்புஸ்சும் இன்றி இயற்கை வரைந்த ஒளி ஓவியம்
முப்பரிமான நீர்த்திவலைக்குள் சூரியன் புகுந்து புறப்பட்டதும் ஒப்பிலா காட்சியை பாகுபாடின்றி உலகுக்கு அளிப்பதில் நீயும் கடவுளின் அவதாரம் தானோ


new_dust: தன்னை
கருமையாக்கி..,
பூமிக்கு பெருமை
சேர்த்து..,
கண்களுக்கு குளுமை
சேர்க்க..,
வானத்தில் அரைவட்டமாய்..,
மேகம் அமைத்த நுழைவாயில்,
வானவில்.. !!


new_dust: எழில் போல ஏழு
வண்ணங்கள்..
வானத்தில் அழகாய் மின்னும்
அணிகலன்கள்..
சரியாய் வகுக்கப்பட்ட
வண்ணங்களின் தொகுப்பு..,
வானவில்..!!


சிந்து :

வானத்தை யாராலும் மடிக்க
முடியாது , அதை போல்தான் நம் நட்பும் !
வானம் மடிந்தாலும் நம் நட்பு மடிய கூடாது !!

சிந்து :

மேக மூட்டம் இல்லை துளி அளவும்
மழை இல்லை ஆனாலும் காண்கிறேன் –
வானவில்லை உன் கூந்தல் வளைவுகளில்!

சோபனா :

வானம் நீ எனக்கு அதில் வானவில்லாய் நான் இருப்பேன் உனக்கு.

அருணேஷ் :ஆகாயம் செய்யும்
சேவைக்கு ஆண்டவன் போத்திய
பொன்னாடை வானவில் !!


KANCHANASUGI:


வானவில் போல வந்து வந்து
போவது இல்லை "friendship "
வானம் போல நிலைத்து
நிற்பது தான் "friendship"

KrupaIyer:both sunshine and rain
joined together to give birth
splenderous rainbow


சூரிய கதிரும்
மழைத்துளியும்
இணைந்து நமக்களித்த
மாபெரும் அதிசயம்
வானவில் !!!

ரம்யா :
என் மனம் என்னும் வானில் சந்தோசம் என்பது வானவில் !!
சிறிது நேரமே வந்தாலும் அந்த நினைவுகளே
என் வாழ்க்கையின் வண்ணங்களாய்
நீண்ட நேரம் நிலைத்து இருக்கும் !!



அஜய்குமார் :

நான் எப்போதும் சிக்கிவிட வேண்டாம்
என்று நினைக்கிறேன். ஆனால் உன் காதல்
உதிரமாக மாறி என் இதயத்தை சுற்றி
வருகிறது . நீ இல்லாமல் நான் இயங்க
முடியாது என்பது எனக்கு தெரியும் ..
இப்படிக்கு எப்போதும் ஒன்றாக இருக்கும் நம்
இதயம்!!


kumar_kl: நீ பேசும் போது
நான் என்னை மறக்கிறேன்!
நீ பேசாத போது
நான் உன்னையே
நினைக்கிறன்!
















Back to top Go down
 
KAVITHAI NERAM
Back to top 
Page 1 of 1
 Similar topics
-
» kavithai neram
» KAVITHAI NERAM
» Maunamana Neram (Salangai Oli)
» Nilave Thoongum Neram
» Enna saththam.. Intha neram...

Permissions in this forum:You cannot reply to topics in this forum
BEST TAMIL CHAT FORUM & TAMIL VOICE CHAT  :: SPECIAL ARTICLES,POEMS & STORY-
Jump to: