கண்கள் திறந்தால் காட்சியாய் நீ ..
பெண்கள் கூடத்தில் ஓவியமாய் நீ ..
உள்ளுக்குள் நிறைந்து நீ இருக்க ..
வானமே நடை பாதையாய் , இங்கு . .!!
சிறகுகள் விரித்து நான் பறக்க ..!!
விண்ணுக்கும் மண்ணுக்கும் ஒளி ஓவியமாய் ..!!
கண்ணுக்குள் வரைந்து வைத்த காவியமாய் ..!!
நினைக்கும் போதெல்லாம் மிதக்கிறேன் ..!!
அனைத்து தடைகளையும் கடக்கிறேன் ..!!
நகராத நாட்களுக்கு நீயே புது தோஷமாய் ..
காரணம் , உன்னுடைய நினைவு என்னுள்
சந்தோஷமாய் ..!!! new_dust