cholai pookkal: அருவிகள் சலசலவென பாட !
பூக்கள் அழகாய் மலர ! நம் கண்கள் அழகுடன் பார்க்க !
மனம் குதுகலம் அடைய ! மகிழ்ச்சியில் தள்ளாட
ஏங்கும் நம் மனம் !!
deepika_karthikeyan: மனதிலிருந்து எழும் நீர்வீழ்ச்சி, மலர்களில் தோன்றும் மலர்ச்சி, பிள்ளையின் வளர்ச்சியில் தாய் காணும் எழுச்சி ! தங்களை BTC யில் நான் காணும் போது உண்டாகும் முகமலர்ச்சி!! இதுவே தாங்களால் நான் கண்ட மகிழ்ச்சி!!